“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!

கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா… ரயில் ஏறி இறங்கியும் உயிர்பிழைத்த போதை ஆசாமி… எப்படி தெரியுமா…? வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக…

Read more

“எங்க அப்பா டிஎஸ்பி”… உன்னோட ரேட் என்னன்னு சொல்லு…. கணவருடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் அமைந்துள்ளது. இங்கு ஒரு பெண் தன் கணவர் மற்றும் சகோதரருடன் சென்றுள்ளார். அப்போது மது போதையில் மற்றொரு பெண்ணுடன் ஒரு ஆண் வந்தார். அவர் அந்த பெண்ணை பார்த்து உன்னுடைய ரேட் என்ன…

Read more

மது போதையில் அலப்பறை… அண்ணா சிலை கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி போராட்டம்…. பெரும் அதிர்ச்சி…!!

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ…

Read more

டேய்‌ தம்பி…! அது பொம்மை இல்ல பாம்புடா…. விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் போதை ஆசாமி…. பகீர் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி பகுதியில் நாகராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மது போதையில் இருந்தார். அப்போது ஒரு நாகப்பாம்பு ஒன்று பாதையில் வந்தது. அதனை அந்த வாலிபர் பிடித்து கையில் வைத்து விடாப்பிடியாக வம்பிழுத்தார். அவரிடமிருந்து…

Read more

தில்லு இருந்தா என் மேல வண்டியை ஏத்துங்க… நடுரோட்டில் படுத்து தூங்கிய போதை ஆசாமி.. சேலத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்திருந்த நிலையில் அவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும்…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!

கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம்  லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார்.  அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…

Read more

“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…

Read more

போதை ஆசாமி மீது ஏறி இறங்கிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

சென்னை ECRல் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த காண்டியப்பன்(40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை மதுபோதையில் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது.…

Read more

Other Story