“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!
கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…
Read more