Breaking: டெல்லியை அதிர வைத்த கும்பல்… குடோனில் சிக்கிய ரூ‌.5600 கோடி மதிப்பிலான பொருள்… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

கையில் பொட்டலங்களுடன் சந்தேகப்படும்படி இருந்த துஷார் கோயில், ஹிமான்சு, அவுரங்க சீப் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மூட்டை மூட்டையாக வைத்திருந்த போதைப்பொருட்கள் இருக்கும் குடோன்கள் கண்டறியப்பட்டது. அதன் பின் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 17,000 கடைகள்…. “சீல்” வைத்து அதிரடி ஆக்சன்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்..!!!

தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல்…

Read more

என்னங்க நடக்குது..! பெட்டிக்கடையில கிடைக்குது… முழு சுதந்திரத்தை அவங்க கையில கொடுங்க..! – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை…

Read more

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூ.108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 4 பேரை கைது செய்து விசாரணை.!!

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரூபாய் 108 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் அருகே 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்…

Read more

Other Story