ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

Other Story