உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் புது ட்விஸ்ட்… சீன வீரர்கள் சிறைபிடிப்பு… ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்புவதாக உக்கிரன் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில்…

Read more

புதின் தான் ரஷ்யாவை அழிக்கிறார்…. பெரிய சிக்கல் வரும்…. டிரம்ப் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் ஒன் என்று அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ற பலர் கலந்து கொண்டனர். இவர் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்த…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல்…. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா தயார்… வெளியான தகவல்…!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இந்த ஒப்பந்தம் காசாவில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமானமுள்ள உதவிகளை வழங்கும்…

Read more

இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகளின் கல்லறையாக காசா மாறிவிட்டது… வருத்தம் தெரிவித்த ஐநா…!!

காசாவில் நடத்தப்படும் போர்களால் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது. தற்போது வரை இந்த போரின் காரணமாக குறைந்தது 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பான இடமில்லை. அங்கு வாழும் குழந்தைகள் அனைவரும் போரின் அதிர்ச்சிகரமான…

Read more

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப்… ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பெரும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, தனது கட்சி கொள்கைகள் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தற்போது உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்-காசா இடையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலும் போர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற…

Read more

பிரதமர் மோடி நினைச்சா மட்டும் தான்… “ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முடியும்”… அதிபர் ஜெலன்ஸ்கி.!!

ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடர்ந்த நிலையில் 2 வருடங்களாக போர் நீடித்து வருகிறது. அதாவது நோட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர்வது தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி போரை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே…

Read more

இனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது…. இத்தாலி பிரதமர் அதிரடி உத்தரவு…!!

பாலஸ்தீனத்தில் வசிக்கும் ஹமாஸ் அமைப்பினர் தனது அண்டை நாடான இஸ்ரவேலுக்குள் புகுந்து திடீரென போர் தொடுத்தது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது.…

Read more

“ஏவுகனைகளை வீசி தாக்குதல்”…. ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாரான இஸ்ரேல்…. நெதன்யாகு கடும் எச்சரிக்கை…!!!

இரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட கடுமையான பதற்றம், மத்திய கிழக்கு நாடுகளை அதிர்வடையச் செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கியதன் விளைவாக, இஸ்ரேல் அதற்கான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் செய்யும்…

Read more

பயங்கர பரபரப்பு…! இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்…. 3-ம் உலகப் போர் வெடிக்கும் அபாயம்.. அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!!

இஸ்ரேல் மீது கடந்த வருடம் காசா தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல்…

Read more

டெலிகிராம் செயலிக்கு தடை… பிரபல நாடு அதிரடி உத்தரவு…!!

உக்ரைன் அரசு, ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான சைபர் பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத்துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அரசின் தகவல்களைச் சுருட்டி…

Read more

7,0000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்… ரஷ்ய ஊடகங்களின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையான போர் தொடங்கியது. இந்த போரில் ராணுவ வீரர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யாவுக்காக தங்களது இன்னல்களை பொறுத்துக்கொண்டு போராடிய  70,000-க்கும்  மேற்பட்ட இராணுவ வீரர்கள்  உக்கிரைனில் தங்கள் உயிரை பறிக்கொடுத்தனர்.…

Read more

கொத்து கொத்தாக கொல்லப்படும் அப்பாவி மக்கள்….. முடிவுக்கு வருமா போர்…? இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை…!!!

இஸ்ரேல் மீது காசா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் கமாஸ் போரினால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இதனால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிடம் உலக நாடுகள்…

Read more

நான் ஊருக்கு வர போறேன்… ஆசையாக கூறிய ராணுவ வீரர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… வேதனையில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானில் பைசா வடா என்னும் பகுதியில் இராணுவ வீரர் அஜய் சிங் நருகா வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில் இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்…

Read more

இங்க மனுஷங்களே இல்ல… தயவு செஞ்சு போரை நிறுத்துங்க… கதறியழும் காசா சிறுவன்… மனதை உருக்கும் வீடியோ…!!!

இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் கமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் தொடுத்த வருகிறது. இஸ்ரேலை சேர்ந்தவர்களை காசா அமைப்பினர் பிணைய கைதிகளாக பிடித்து…

Read more

#PalestineUnderAttack: ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம்….!!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் கடந்து பதிவாகி வரக்கூடிய  நிலையில், ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாசின் கிரிட்டோ கரன்சி தளத்தையும்…

Read more

மிகப்பெரிய ஆபத்தில் ரஷ்யா! திடீரென குறைந்த ஆண்களின் எண்ணிக்கை – உக்ரைன் போரால் நடந்த..!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து…

Read more

புதின் தனது நண்பரால் கொல்லப்படுவார்! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சி..!!!!

ரஷ்யா அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஓராண்டை கடந்தும் உக்கரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உக்கரைன்…

Read more

போரை நிறுத்த சீனாவின் வலையில் விழும் உக்ரைன்..! அதிர்ச்சியில் மக்கள்..!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படை போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

Other Story