“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…
Read more