“என்னை மிரட்டி மனைவி ரூ. 12 லட்சம் கேட்கிறார்”.. வாழனும்னு ஆசை… ஆனா சாகப் போகிறேன்… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்… பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் கோரிவருவதாகக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிச்செய்துள்ளார்.…

Read more

Other Story