இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…

Read more

“ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த 8 வயது சிறுமி”… இரவு நேரத்தில் ‌18 கி.மீ நடந்தே சென்று பத்திரமாக மீட்ட போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!

உத்திரப் பிரதேசத்தில், 8 வயது சிறுமி ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் தவறி விழுந்து பெரும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் இருந்து மதுராவுக்கு சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. RPF மற்றும் GRP அதிகாரிகள்…

Read more

விடுமுறையில் வந்த ராணுவ வீரர்…. கொடூர தாக்குதல் நடத்திய குடும்பம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!

உத்திரமேரூர் அருகே ராணுவ வீரரை தாக்கிய ஏழு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்  மருத கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், தனது சொந்த கிராமமான மருதூருக்கு வந்தார். இந்நிலையில் …

Read more

“என் பொண்ணு வாழ்க்கை போச்சே”.. கதறிய தந்தை.. நொடியில் பறிபோன உயிர்..!!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் அருவருப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மகள் விதவையானதால் மனவிரக்தியில் இருந்த அஷ்ரப் பாபு (50) என்ற வெங்காய வியாபாரி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19ம் தேதி அவரது மருமகன் கவுஸ்…

Read more

மக்களே உஷார்… பணம் பறிக்கும் கும்பலால் அச்சம்… போலீசார் விடுத்த எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மர்ம நபர்கள் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கிக் கொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர்…

Read more

சப் கலெக்டரை லத்தியால் அடித்த போலீஸ்காரர்… ஏன் தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது…

Read more

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக நிர்வாகையை கைது செய்த போலீசார்…!!

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு திமுக நிர்வாகி சதீஷை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று…

Read more

“உன் லைசென்ஸ் காட்டு” காருக்குள் தலையை விட்ட காவலர்…. தரதரவென இழுத்துச்சென்ற போதை ஆசாமி…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் என்ற பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அவரிடம் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார் அந்த காவலர். அப்பொழுது டிரைவர் குடிபோதையில் இருந்ததை…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்… ஓடி வந்து உதவிய போலீசார்… நடந்தது என்ன…??

ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது…

Read more

Other Story