இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!
துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…
Read more