“எங்கள் உயிருக்கு ஆபத்து”… தொடர்ந்து மிரட்டல் வருது… காதல் மனைவியுடன் சமூக ஆர்வலர் போலீசில் தஞ்சம்.. பரபரப்பு புகார்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில்…
Read more