“11-ம் மாணவனை காதலித்த மாணவி”… நிர்வாணமாக வீடியோ காலில் பேசி காதலை வளர்த்த விபரீதம்… ஆபாச வீடியோக்கள் பரவி… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…! கொலை செஞ்சா ரூ.10 லட்சம் தருவேன்னு சொல்லிட்டு ரூ.1 லட்சம் தான் தந்திருக்காங்க… போலீசில் புகார்..!!

பொதுவாக காவல் நிலையத்திற்கு பல்வேறு விதமான புகார்கள் வரும். அந்த வகையில் தற்போது வந்த ஒரு புகார் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை…

Read more

என் புருஷன் சேலை வாங்கி தரமாட்றாரு…. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்… கணவன் மீது போலீசில் மனைவி பரபரப்பு புகார்…!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு சிறிய விஷயங்களுக்கு கூட அடிக்கடி சண்டை போட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்…

Read more

செல்பி எடுக்க மறுத்ததால் “பில்லி சூனியம்” வைத்த பெண்…. பதறிப்போன பிரபல விஜய் டிவி நடிகர்… பரபரப்பு புகார்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் கோபியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சதீஷ்குமார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சதீஷ்குமார் கடந்த வருடம் சென்னையில் உள்ள ஒரு…

Read more

பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி… தகனம் செய்த பின் கிடைத்த முக்கிய ஆதாரம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் கர்ப்பிணி பெண்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 பெண்கள்…. கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்… செம ஷாக்…!!

நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேசத்தில் சில பெண்கள் நிதி பெற்றுள்ளனர்.…

Read more

,”உங்களுக்கு அவரு யாருன்னு தெரியுமா…?” போலீசிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் தீனா…!!!

நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பார்ப்பதற்காக அங்கே சென்ற தொண்டர்களை அங்கிருந்த காவல்துறையினர் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கேயிருந்த ஆதரவாளர்கள்,”உங்களுக்கு…

Read more

“கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து”… எச்ஐவி நோய் பாதித்தவருடன் ஓரினச் சேர்க்கை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார்‌ தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனக்கு எச்ஐவி…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

பர்தாவை எடுக்காத காதல் மனைவி… திருமணமான 12 நாளில் தெரிந்த உண்மை…. சொல்ல முடியாத துக்கத்தில் கணவன்… பகீர் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

பிரபல நடிகர் நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்…. நடிகர் சங்கம் போலீசில் பரபரப்பு புகார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.…

Read more

“பாஜகவுக்கு எதிராக பேசிய நடிகர் ரன்வீர் சிங்”…. டீ பேக் வீடியோவால் வெடித்த சர்ச்சை…. போலீசில் பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது டீ பேக்…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற பிரபல கன்னட நடிகை மற்றும் கணவர் மீது தாக்குதல்”… போலீசில் பரபரப்பு புகார்….!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹர்சிகா பூனச்சா. இவருடைய கணவர் புவன். இவரும் ஒரு நடிகராவார். இவர்கள் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் 2…

Read more

இது வடிவேலு காமெடி மாதிரில்லா இருக்கு…. காணாமல் போன குளம்…. போலீசில் பொதுமக்கள் புகார்….!!!

வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள்…

Read more

வசமாக சிக்கிய பிக்பாஸ் விக்ரமன்… போலீசில் புகார் அளித்த இளம்பெண்…!!

பிக்பாஸ் விக்ரமன் மீது சில நாட்களுக்கு முன்பாக கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் ஒருவர் விக்ரம் தன்னை காதலித்து ஜாதி ரீதியாக அசிங்கமாக பேசி இதுவரையிலும் 12 லட்சத்திற்கும் மேல் பணத்தைப் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்து…

Read more

“ருத்ரன் படத்தில் பணி புரிந்த நடன கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மோசடி”…. போலீசில் பரபரப்பு புகார்…!!

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியிருந்தார். இந்நிலையில் ருத்ரன் படத்தில் பணி புரிந்த பின்னணி கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்களுக்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றுவதாக…

Read more

“பிரபல விஜய் பட நடிகர் சுதீப்பின் ஆபாச வீடியோக்கள்”…. வீட்டிற்கு வந்த மிரட்டல் கடிதம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருப்பவர் சுதீப். இவர் தமிழில் புலி மற்றும் நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் கிச்சா சுதீப் தான் எந்த ஒரு அரசியல்…

Read more

பிரபல தனுஷ் பட நடிகை டாப்ஸி மீது பாஜக எம்எல்ஏ மகன் போலீசில் புகார்…. காரணம் என்ன…? பரபரப்பில் பாலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி அண்மையில் மும்பையில்…

Read more

கேஒய்சி அப்டேட்…! ஒரே கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்…. நடிகை நக்மாவையும் விட்டு வைக்காத மோசடி கும்பல்….!!

தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. தற்போது 46 வயது ஆகும் நக்மா இது வரை திருமணம் செய்து கொள்ளாததோடு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நக்மா…

Read more

பிரபல நடிகர் ராஜ்கிரண் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் மிரட்டல்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜ்கிரண். ஒரு காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் சென்று…

Read more

“நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் கதை திருட்டு வழக்கு”…. இயக்குனர் எச். வினோத் மீது போலீசில் பரபரப்பு புகார்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எச். வினோத். இவர் நடிகர் அஜித் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கினார். இதில் கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள்…

Read more

“நில அபகரிப்பு வழக்கு”… பாகுபலி புகழ் ராணா மற்றும் அவரின் தந்தை மீது போலீசில் பரபரப்பு புகார்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் திரிஷ்யம் மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். நடிகர் ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர்…

Read more

“பிரபல நடிகை அனுஷ்காவின் பெயரில் பல லட்சம் மோசடி”…. சினிமா தயாரிப்பாளர் போலீசில் பரபரப்பு புகார்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.…

Read more

பரபரப்பு!!.. மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்…. வீடு, அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு…..!!!!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான நிதின் கட்காரி மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி ஆக இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். இங்கு மந்திரி நிதின் கட்காரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் இருக்கிறது.…

Read more

“என்னை கொல்ல பாக்குறாங்க”…. நடிகர் பாலா கதறல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. இவர் நடிகர் அஜித்துக்கு தம்பியாக வீரம் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் பாலா கொச்சி காவல் நிலையத்தில் தற்போது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

BREAKING: “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”…. அண்ணாமலை மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்…. காயத்ரி ரகுராம்….!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

Other Story