“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“கிப்லி ஆர்ட்”… இதை யாரும் செய்யாதீங்க… சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை..!!

மாநில சைபர் கிரைம் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் கூறியதாவது, ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு தற்போது அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இதில் இருக்கும் ஆபத்து பெரும்பாலானவருக்கு தெரியவில்லை. ஜிப்லி வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு தற்போது பல்வேறு…

Read more

“டிக்கெட் பரிசோதகர் vs போலீஸ்காரர்”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்… பயணிகளின் பகீர் குற்றச்சாட்டு… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேஷத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள குதாய் மற்றும் பெலடால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நடந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தில், 28 வயது இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மகாகோஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…

Read more

PUBG- யால் வந்த வினை… ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

பீஹார் மாநிலம் பட்டணா நகரத்தின் அகம்குவான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சிறிய பஹாடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கிருந்த விகாஸ் குமார் மாஹ்தோ (வயது 25) என்ற இளைஞர், இணையவழி PUBG என்ற மொபைல் விளையாட்டுக்கு கடுமையாக அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட…

Read more

Breaking: தமிழகத்தில் பரபரப்பு…!! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… மீண்டும் ஒரு சம்பவம்..!

தமிழ்நாட்டில் சமீப காலமாக போலீசார் ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டு பிடிக்கிறார்கள். சமீபத்தில் கூட இராணி கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாவித் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள…

Read more

காவல்துறையினரை போல ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ரோபோ…. வைரலாகும் வீடியோ…!!

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் போலீஸ் உடைகளை அணிந்த ஹ்யூமனாய்டு ரோபோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் பொதுமக்களிடம் கைகுலுக்கி நட்பாக உற்சாகமூட்டுவதோடு, பேச்சு கட்டளைகளை செயல்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. தற்போது குறுகிய வேலைகளை இந்த ரோபோக்கள் செய்தாலும், எதிர்காலத்தில்…

Read more

‘போலீசை விட திருடர்கள் எவ்வளவோ மேல்’…. பெண் வெளியிட்ட பதிவு… இணையதளத்தில் வைரல்…!!!

ஹரியானாவில் வசிக்கும் ஹிமான்ஷி காபா என்ற பெண் லிங்க்டுஇன் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால்…

‘டிஜிட்டல் அரெஸ்ட்’…. உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…. சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 11.8 கோடி அபேஸ்…!!!

பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியால் பல கோடி ரூபாயை இழந்துள்ளார். அதாவது சாப்ட்வேர் இன்ஜினியர் மொபைல் எண்ணுக்கு முதலில் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர் உங்கள்…

Read more

“என்கிட்ட இருந்து இனி யாரும் தப்ப முடியாது”… போலீசாருடன் சேர்ந்து களத்தில் இறங்கிய ரோபோ… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவத்துறை, போக்குவரத்து, கல்வி போன்ற பல துறைகளிலும் ரோபோக்கள் பங்காற்றி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கோள வடிவிலான காவல்துறை ‘ரோபோ’ ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… களத்தில் இறங்கிய சுமார் 60 போலீசார்… கோவையில் பரபரப்பு..!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில்  உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்கள், லாட்ஜ்கள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள்…

Read more

போலீஸ் கனவு இப்படி ஆயிருச்சே…. பயிற்சியில் உயிரிழந்த இளைஞர்…. வெளியான காணொளி….!!

குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

உசுர காப்பாத்திக்கணும்னா நிர்வாணமாக ஓடு… வாலிபருக்கு நடந்த கொடுமை… ஒருத்தருக்கு கூடவா தடுக்க மனசு வரல..!!

பெங்களூரில் பவன் கவுடா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றுமாறு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது ஆடைகளை கழற்றி, மீண்டும் அணிந்த பிறகு அவரை மீண்டும் அடித்து நிர்வாணமாக இருக்க…

Read more

நான் வேலை வாங்கித் தரேன்… நம்பி சென்னைக்கு வந்த பெண்… விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்..!!

சென்னையில் நடந்த கோர சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மோசடி மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. காதலன் முகமது யாசின் மியாவின் உதவியுடன் இளம் பெண் மற்றும் அவரது சகோதரின் மனைவியுடன் திரிபுரா மாநிலம்…

Read more

காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது… சூட்கேஸ் கொலையால் திணறிய போலீசார்… குற்றவாளிகள் சிக்கியது எப்படி..?

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 5-ம் தேதி ரயில்வே ஸ்டேஷனில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சூட்கேஸை கைப்பற்றினர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய…

Read more

பிஸ்கட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய 72… அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது  இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…

Read more

My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!

My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…

Read more

விஜய் ரசிகர்களைக் கொத்தாகத் தூக்கிய போலீஸ்…. பரபரப்பு…!!!

‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸில் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் இந்தக் கொண்டாட்டம்…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

இரவு 8 மணிக்குள்… எல்லாரும் கிளம்பிடுங்க… போலீஸ் போட்ட உத்தரவு..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை காவல்துறை கெடு விதித்துள்ளது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் என்பது நடைபெற்று வருகிறது. மூன்று சங்கங்கள் மூன்று விதமான கோரிக்கைகளை…

Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசன் காயம் அடைந்துள்ள. இருசக்கர வாகன பயணங்களில் ஈடுபட்டு யூடியூப் மூலம் பிரபலமான கோவையை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

புதிய சைபர் கிரைம் மோசடி….. யாரும் ஏமாறாதீங்க…. மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர…

Read more

புத்தாண்டில் விதிமீறல் – 276 வாங்கனங்கள் பறிமுதல்: சென்னையில் போலீஸ் அதிரடி !!

புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு…

Read more

பாருங்கள்..! எம்.எஸ் தோனியின் புதிய ஸ்டைல்…. மஹி போலீஸ் அதிகாரியாகிவிட்டார்…. வைரல் போட்டோ.!!

எம்எஸ் தோனி போலீஸ் அதிகாரியாக மாறிய போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விரைவில் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் தோனி புதிதாக ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். ஏனென்றால் இதுவரை…

Read more

கூகுளில் இதை தேடினால்…. உங்களை தேடி போலீஸ் வரும்…. உஷாரா இருங்க…!!!

நம்மில் பலரும் இன்றைய காலகட்டத்தில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு உடனே விடை தேடுவதற்கு கூகுளை தான் நாடுகிறோம். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள், அன்றாடம் நடக்கும் செய்திகள் அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகவே கூகுள் இருக்கிறது. நமக்கு தகவல்களை அள்ளிக் கொடுக்கும்…

Read more

Other Story