“நடைபாதையில் கடை விரிப்பதில் தகராறு”… கோபத்தில் வியாபாரியின் மூக்கை வெட்டிய நபர்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் காடே பஜாரில் காஞ்சர் கல்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தன்னுடைய கடையை அமைக்க வேண்டும் என்று சுஃபியான் பதான் (42) என்பவர் விரும்பினார். இதற்காக அவர் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அயன் தேசாய்…

Read more

இதுக்கலாமா கொலை பண்ணுவாங்க…? வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கியதால் ஆத்திரம்… அட்மினை தேடி சென்று… நினைச்சாலே பதறுதே..!!!

பாகிஸ்தான் நாட்டில் whatsapp குழுவில் இருந்து நீக்கியதால் அட்மின் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு whatsapp குழுவில் பலர் இருந்துள்ளனர். இந்த குழுவின் அட்மினாக முஸ்டாக் அகமது என்பவர் இருந்தார். இவர் அந்த குரூப்பில்…

Read more

“முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு தலையில் அரிவாள் வெட்டு”… திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆன சேகுவாரா…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

அட என்னப்பா…! எம்எல்ஏ வீட்டிலேயே கைவரிசையா…? துணிந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு புகார்…!!

மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

“தாய் வீட்டுக்கு சென்ற மனைவி”…. வீட்டில் நடந்த மது பார்ட்டி…. தலைக்கேறிய போதை… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

“5 வயசு தான்”…. பிஞ்சு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். இந்த சிறுமி வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை டியூஷனுக்கு சென்றார். அப்போது…

Read more

செம ஷாக்… 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 32 வயது வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பில் தேர்வில்  தோல்வி அடைந்ததால் வீட்டில் இருந்தார். இந்த மாணவியின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி. இந்நிலையில் விடுமுறை தினத்தில் மாணவி தன்னுடைய தாத்தா…

Read more

“புனே கார் விபத்து விவகாரம்”… சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய தாயார்…. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்….!!!

புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய…

Read more

“15 வயசுதான்”…. பல மாதங்களாக தந்தையும்-மகனும்‌ மாறி மாறி… வெளியே கூட சொல்ல முடியல…. கதறும் தாய்…!!!

மராட்டிய மாநிலம் தானே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உறவுக்காரர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்து 2023…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

“புனிதமான பாதிரியார் செய்ற வேலையா இது”… பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோக்கள்…. பெங்களூரு விரைந்த போலீசார்…!!!

கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ. இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பாதிரியாரின் காதல் லீலைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து விசாரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர்…

Read more

“திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்”…. பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்…. பெரும் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

Other Story