“நடைபாதையில் கடை விரிப்பதில் தகராறு”… கோபத்தில் வியாபாரியின் மூக்கை வெட்டிய நபர்… பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் காடே பஜாரில் காஞ்சர் கல்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தன்னுடைய கடையை அமைக்க வேண்டும் என்று சுஃபியான் பதான் (42) என்பவர் விரும்பினார். இதற்காக அவர் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அயன் தேசாய்…
Read more