பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…

Read more

“புதரில் வீசிய துர்நாற்றம்”… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாகை மாவட்டம் வேளாங்கன்னி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், வாய்க்கால் புதரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை உணர்ந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல்…

Read more

“தோட்ட பகுதியில் சிதறி கிடந்த பெண்ணின் உடல்”… அதிர்ந்து போன தொழிலாளர்கள்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அந்த  பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், இந்த சோகம் நிறைந்த காட்சியை பார்த்து…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ‌.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

“சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை சென்ற வாலிபர்”… ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்திச் சென்றதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள படோகி பகுதியில் ஆசிப் கான் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 2 பிள்ளைங்க இருக்காங்க”… தங்கையை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன்… அண்ணனாக பழகிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!!

நாமக்கல் மாவட்டத்தில் விஜயகுமார் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகுமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 19…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

“English பேச தெரியல, கருப்பா வேற இருக்க”.. என் மகனுடன் நீ 20 நாள் மட்டும்தான்… டார்ச்சர் செய்த மாமியார், கணவன்… 19 வயது இளம் பெண் விபரீத முடிவு..!

கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு…

Read more

நள்ளிரவில் கேட்ட அழுகுரல்…‌ கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…

Read more

திருமணமாகி 4 நாள்தான் ஆகுது… சென்னை வாலிபர் அழைத்ததால் தாலியை கழற்றிவிட்டு ஓடிய புதுப்பெண்… பரிதவிப்பில் புது மாப்பிள்ளை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் வந்து அவர்களிடம் பெண் கேட்க…

Read more

5 நாள் ஆகிட்டு… திடீரென வீசிய துர்நாற்றம்… திறந்து பார்த்த போலீஸ்… ஒரு அறையில் பிணம், மற்றொரு அறையில் மகன்… தீவிர விசாரணை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் ‌(90). இவருக்கு மோகன ராணி என்ற மனைவியும் அரவிந்தன் (33) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் அரவிந்தன் இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம்…

Read more

திடீரென வந்த போன் கால்…‌ யோசிக்காமல் ஆடைகளை கழற்றிய பெண்… கடைசியில் ‌ரூ.5 லட்சம் பறிபோயிட்டு… பரபரப்பு புகார்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக வீட்டிலே டிஜிட்டல் அரெஸ்ட், போலீஸ் அதிகாரி போன் பண்ணுவதாக கூறி மிரட்டல் என பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வேதனையில் தவிக்கிறார்கள்.…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… தூக்கில் தொங்கிய இளம்பெண்… குடும்பத் தகராறில் போலீஸ்காரர் குடும்பம் விபரீத முடிவு…!!

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் ‌(38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8),…

Read more

கொடூரத்தின் உச்சம்…! ஆண் நண்பனை மரத்தில் கட்டி வைத்துவிட்டு… “கண் முன்னே 21 பெண்ணை கதற கதற”… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண், தனது ஆண் நண்பனுடன் போப்தேவ் காட் பகுதியில் நள்ளிரவில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வழிமறித்தது. இளம் ஆணை…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

“ஹிந்தியில் பேசியதால்” கோபத்தில் சுங்கச்சாவடி ஊழியரை கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுனர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடகா மகராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக வந்த கர்நாடகாவை சேர்ந்த வாகனத்தை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் இந்தியில் பேசியதற்கு வாகனத்தில் இருந்த டிரைவர் நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை என கேட்டு…

Read more

FLASH: பிரபல பாடகர் மனோவின் மகன் கைது..? போலீஸ் தீவிர விசாரணை…!!

பிரபலமான திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதோடு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாடகர் மனோகவின் மகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக…

Read more

“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை…. இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.…

Read more

பகீர்…! வீடு புகுந்து சிறுமியை கடத்தி சீரழித்துக் கொன்ற முக்கிய புள்ளி… திருமணம் செய்ய மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய மறுத்ததால், கிராமத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நபர் அவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை…

Read more

பயத்தில் மௌனமான சிறுமி… 1 இல்ல 2 இல்ல பலமுறை… “விடாது துரத்தி சீரழித்த காமக்கொடூரன்”… பதற வைக்கும் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து  30 வயது கொண்ட ஒரு நபர் கர்ப்பமாக்கியுள்ளார்.…

Read more

திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…

Read more

மகளுடன் ஓடிய வாலிபர்..‌.. ஆத்திரத்தில் சகோதரியை குடும்பமே சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரவிந்திர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும்…

Read more

அயோத்தி ராமர் கோவில்… ரூ.50 லட்சம் மதிப்பிலான வண்ண விளக்குகள் திருட்டு… பெரும் அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோதியில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாஜக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள்…

Read more

2 பேருக்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க… ஆனா 7 வருஷமா லவ் பண்றாங்களாம்… பெண்ணுடன் ஓடிய பெண்… பதறிப்போன கணவன்மார்கள்..!!

பீகார்  மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் ஏற்கனவே…

Read more

பாக்‌. வாலிபர் மீது மலர்ந்த காதல்…. ஆன்லைனில் திருமணம்… பார்க்க முடியாமல் தவித்த இந்திய பெண்… கடைசியில் பார்த்த பலே வேலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில்…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… துணையாக இருந்த தாய்…. வேதனையில் மகள் விபரீத முடிவு… சென்னையில் சோகம்…!!!

சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம்.…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை…. உடல் முழுதும் வெட்டு காயங்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷீலா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை. இவர் அங்குள்ள கடைகளில் காசு வாங்கி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் பாலா நகர் பகுதியில் ஷீலா திடீரென கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

Flipkart-ல் ரூ.12 லட்சம் பரிசு…. உடனே இதெல்லாம் அனுப்பிடுங்க… மாணவரிடம் பலே மோசடி… பரபரப்பு புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து…

Read more

வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

நாளுக்கு நாள் அதிகமாகும் ரீல்ஸ் மோகம்… கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்ட வாலிபர்கள்… பழனியில் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வாலிபர்கள் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.…

Read more

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தாய்-மகன் சடலம்… உடலை சுற்றியிருந்த அப்படி ஒரு பொருள்… அதிர்ந்த போலீசார்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துநகர் பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த ஒரு வருடமாக ஆனந்தியும் (60), அவருடைய மகன் ஸ்ரீராம் குமாரும் (34) வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… வாலிபருடன் அடிக்கடி உல்லாசம்…. கர்ப்பமான கல்லூரி மாணவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரிக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். இந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் முகமது ஹர்ஷத் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபருடன் கடந்த…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

செல்போன் திருடுவியா…? ஆத்திரத்தில் வாலிபரை அடித்தே கொன்ற கிராம மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் பகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் பலு கொவலா (27), டகு ஓரங் ஆகிய வாலிபர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

Other Story