“சாப்பாட்டுக்காக நின்று போன திருமணம்”… உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன மணமகன்… கடைசியில் நடந்த செம டிவிஸ்ட்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் வரஷா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று அஞ்சலி குமாரி மற்றும் ராகுல் பிரமோத் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் வீட்டின் சார்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

Read more

தமிழகத்தை பரபரப்பாக்கிய சம்பவம்… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் உள்ளது. இங்கு நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பயங்கரம்”… வாலிபரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெதூல் மாவட்டத்தில் முல்டாய் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ சந்தித்து பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார்.…

Read more

“மூதாட்டியை பெல்டால் அடித்து தலை முடியை பிடித்து இழுத்து”… சிறுவனை கூட விடல…. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் ஒரு சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 15 வயது சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை திருட்டு வழக்கில்…

Read more

“சந்தேக வழக்கு”…. போலீஸ் ஸ்டேஷனில் ‌ தலித் பெண்ணின் காலை உடைத்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலம் சாத்நகர் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருட்டு வழக்கில் தலித் பெண் ஒருவரை சந்தேக வழக்கில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி காலை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

Other Story