என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

“நடு ரோட்டில் 32 முறை”… வெறி தீர தீர பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெற்ற தந்தையை மகன் ஒருவர் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கன்னதந்திரி மொஹிலி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

FLASH: பிரபல பாடகர் மனோவின் மகன் கைது..? போலீஸ் தீவிர விசாரணை…!!

பிரபலமான திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதோடு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாடகர் மனோகவின் மகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக…

Read more

“அப்பா இல்ல”…. கஷ்டத்திலும் படிக்க வைத்த தாய்…. காதலிக்காக மகனே இப்படி செய்யலாமா… ஐயோ எங்க போய் சொல்ல…!!!

டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் தாய் மகன் வசித்து வருகிறார்கள். இதில் மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மட்டும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த சிறுவனுக்கு சரிவர…

Read more

“மீதி பணத்தை வாங்கி வா” பெற்ற தாய் என்றும் பாராமல்…. துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மகன்…!!

ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக…

Read more

சாப்பிட அழைத்த தாய்… ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்..‌!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் கொடூரமாக கொன்ற மகன்… உச்சக்கட்ட அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கொடிமலர் (48) என்ற மனைவியும், வளர்மதி என்ற மகளும் ராஜகுமாரன் (29) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வளர்மதிக்கு…

Read more

“துணை நடிகையின் கணவர், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சொந்த மகன்”…. கஞ்சா போதையில் வெறிச்செயல்…!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

Other Story