எப்ப பாத்தாலும் வீடியோ கேம் தானா..? புத்தகத்தை எடுத்து படி… கண்டித்த தாய்… ஆத்திரத்தில் மகன் விபரீத முடிவு…!!

உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடி படிப்பை கவனிக்காததால் தாய் திட்டியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனந்த் கிஷோர் என்ற மாணவன் அதிக நேரம்…

Read more

குடிக்கு அடிமையான தந்தை… கடைசில அத கூட விட்டு வைக்கல… மனவேதனையில் மகன் எடுத்த விபரீத முடிவு…!!!

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் ஆர்கே பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி சொரக்காயலம்மா ஊராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகின்றார்.…

Read more

குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…

Read more

Other Story