குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…
Read more