புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் புதிய ரேஷன்…

Read more

உங்களின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பா…? காரணம் தெரிந்து கொள்வது எப்படி..? இதோ தெரிஞ்சிக்கோங்க…..!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் தொகை கிடைக்காத்தவர்கள்  தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்வதற்கு இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது  https://kmut.tn.gov.in/login.html# என்ற இணையதளத்தில் சென்று பொதுமக்கள் நுழைவு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணை அதில் உள்ளிட வேண்டும். பின்னர் ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன்…

Read more

சற்றுமுன்: ரூ.1000 பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் மனுக்கள் நிராகரிப்பு பற்றி சம்பந்தப்பட்ட…

Read more

மகளிர் உரிமைத்தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும்… மக்களே மறந்துராதீங்க…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் இன்னும் நீங்க வாங்கலையா?… ஆகஸ்ட் 1 முதல் மீண்டும்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… இவர்கள் பயன்படுத்த தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு…

Read more

Other Story