காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் சுந்தர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவியும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து…

Read more

Other Story