நெஞ்சில் ஈரமில்லையா..? 4-வயது மகளை கீழே தள்ளிவிட்டு கொன்ற தந்தை… மனதை உலுக்கும் சம்பவம்..!!

மும்பையில்  குர்லா பகுதியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்ப தகராறில் பர்வேஸ் சித்திகி என்பவர் தனது 4 வயது மகளை கொலை  செய்துள்ளார்.  அதாவது சம்பவத்தன்று, சித்திகி மற்றும் அவரது மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்…

Read more

எனக்கு பசிக்குது…! சாப்பாடு வேணும்… “சமையல் செய்ய தாமதமானதால்”… குக்கரால் மகளை அடித்தே கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் முகேஷ் பர்மர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் முகேஷ் பர்மருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாததால்…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன்…. மனைவி செய்த காரியத்தை பார்த்த 5 வயது மகள்…. பின் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.…

Read more

Other Story