“என் மகளுக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல”… மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் டேனியல் ராசய்யா மற்றும் ஜெனி சார்லெட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம்…
Read more