“பட்டபகலில் மனைவியை நண்பர்களுடன் காரில் கடத்திய கணவன்”… தடுக்க வந்த மாமியார் மீது தாக்குதல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாஷிக்கில் உள்ள பாங்கரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு 19 வயது இளம் பெண்ணும் வாலிபரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்…? டுவிஸ்ட் வைத்த ஏக்நாத் ஷிண்டே… அதிரும் அரசியல் களம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கிய எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 214 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்ற…

Read more

தமிழக பெண்ணை ‌காட்டில் சங்கிலியால் பல நாட்களாக கட்டி வைத்த கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் சோனுருளி கிராமத்தில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக ஒருவர் சென்றிருந்தார். அப்போது ஒரு பெண்ணின் ‌ அழுகுரல் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அவர் அங்கு சென்று…

Read more

திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்… திடீரென வெடித்த சர்ச்சை…‌ வலுக்கும் கண்டனங்கள்…!!

மும்பையில் நேற்று இந்திய அணியினரின் வெற்றி ஊர்வலம் சிறந்த வெளி பேருந்தில் நடைபெற்ற நிலையில் தற்போது அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது திறந்தவெளி பேருந்து குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதால் அதற்கு மகராஷ்டிரா மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

Read more

“சொகுசு கார் விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்”…. கடும் எதிர்ப்பால் சிறுவனின் ஜாமீன் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

Other Story