வீட்டின் மொட்டை மாடியில் அசால்ட்டாக நடமாடும் சிறுத்தை… பீதியில் உறைந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!
கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை…
Read more