மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

Other Story