“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…

Read more

“அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண்”… பதிலுக்கு 2 முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட…

Read more

இதுதாங்க உண்மையான ஒற்றுமை….!! இந்து பக்தர்களுக்கு பொங்கல் வைக்க உதவிய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக…

Read more

185 வருட பழமையான மசூதி இடிப்பு… ஆக்கிரமிப்பு என கூறிய உத்திரபிரதேச அரசு…!!!

உத்திர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் 185 வருட பழமையான மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பகுதியை அதிகாரிகள் இடித்துள்ளனர். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஃபுல்டவுசர் நடவடிக்கையை…

Read more

இஸ்லாமியர் கட்டிய தாஜ் மாகலையும் இடிப்பீங்களா?…. மசூதி ஆய்வுகள் குறித்து…. கார்கே கடும் தாக்கு….!!!

உத்திர பிரதேசம் சம்பல் பகுதியில் உள்ள ஷாகி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அந்த மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 19ம் தேதி காவல்துறையினர் மற்றும்…

Read more

மசூதியில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா… நெஞ்சை நெகிழ வைக்கும் 44 வருட பாரம்பரியம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் இணைந்தது மசூதிக்குள்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்கின்றனர். இது 1980ஆம் ஆண்டில் இருந்து “நியூ கணேஷ் மண்டல் குழு” சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக மசூதிக்குள் விநாயகர் சிலையை…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

Other Story