கரும்பு பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்… விவசாயிகள் வேதனை…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி, தேவன் குடி, வடசருக்கை, கணபதி அக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களில் ஒருவிதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு…
Read more