“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…
Read more