FLASH NEWS: கேஸ் இணைப்பு இல்லையா?… தமிழகத்தில் வீடு வீடாக வருகிறார்கள் ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

Other Story