BREAKING: விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி…??

பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

பம்பரம் சின்னம் கிடைக்கலன்னா என்ன…? பிளான்-B வைத்திருக்கும் மதிமுக…!!!

மதிமுவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ள நிலையில் இதுகுறித்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியுள்ளார். அவர் கூறுகையில், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது.…

Read more

BREAKING : திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டி – வைகோ அறிவிப்பு.!!

திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளரை அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.  திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில்…

Read more

#Election2024 : திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு… திமுக 21 தொகுதியில் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி…

Read more

#Election2024 : திமுக 21 தொகுதிகளில் போட்டி…. எந்தெந்த தொகுதியில் போட்டி?… இதோ.!!

மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#Election2024 : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு.!!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு…!!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேகவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா…

Read more

BREAKING: மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடுகிறது… வைகோ அறிவிப்பு…!!

மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 3 தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்…

Read more

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்…. விடாப்பிடியாக இருக்கும் மதிமுக…!!!

திமுக கூட்டணியில் மதிமுக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இறுதியாக கேட்ட நிலையில், திமுக ஒரு மக்களவை தொகுதி மட்டுமே தருவோம் என திட்டவட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், திமுக நிர்பந்தித்தாலும் ஒப்புக்கொள்ள முடியாது…

Read more

2 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட்டுகளை கேட்டுள்ளோம் – மதிமுக நிர்வாகிகள் பேட்டி.!!

திமுக – மதிமுக இடையே  நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  டி.ஆர். பாலு தலைமையிலான ஆ.ராசா, பொன்முடி, பெரியசாமி, கே. என் நேரு உள்ளிட்டோர் அடங்கிய திமுக குழு உடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.…

Read more

தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே பேச்சுவார்த்தை… 6 தொகுதிகளை கேட்கும் மதிமுக?

திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை தொடங்கியது மதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விருப்ப இடங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மதிமுகவின் அர்ஜுனராஜ், அந்திரிதாஸ், சேஷன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் தொகுதிகளில் மதிமுக…

Read more

தொகுதி பங்கீடு – மதிமுகவை நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்த திமுக.!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் தங்களது முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக.…

Read more

ரூ.13,000 பத்தாது…! ரூ.20,000 கொடுங்க C.M… தமிழக அரசுக்கு துரை வைகோ டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துரை வைகோ, குறுவைக்கு தமிழக அரசு  13,000 தான் ஒதுக்கி இருக்கிறார்கள். அது குறித்து எங்களுடைய இயக்கம் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் கொடுக்கணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.  ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது தான். கண்டிப்பா மாநில…

Read more

தமிழகத்துல யாருமே பேசாத பிரச்சனை…! 1st ஆளாக கையில் எடுத்த மதிமுக…! கெத்து காட்டிய துரை வைகோ…!!

தமிழகத்தில் விவசாயத்தில் வடநாட்டு காரர்கள் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, வடநாட்டுக்காரர்கள் வேலை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நான்  கிட்டத்தட்ட 2 வருஷமா தமிழ்நாடு முழுவதும்  நிறைய கிராமங்களுக்கு போயிருக்கிறேன். சாதாரண ஏழைப் பெண்கள் நிறைய இடத்துல…

Read more

ப்ளீஸ்…! அது மட்டும் வேண்டாம்… அவாயிட் பண்ணுங்க… கெஞ்சிய வைகோ மகன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, பொதுவா சொல்லுறேன் வலதுசாரி அரசியலை எதிர்கின்றவர்களில் நானும் ஒருவர். வலதுசாரி அரசியல்ன்னு சொல்லுறது,,,  மதம் மாத்திரம் கிடையாது, ஜாதி. மதத்தையும்,  ஜாதியையும் வைத்து அரசியல் பண்ணக்கூடாது.  அரசியல் இயக்கங்கள்…. அரசியல் தலைவர்கள்…  நாட்டுக்கு…

Read more

தாலிபன் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்து; இதான் ”சனாதனம்” … உதயநிதிக்காக பேசிய துரைவைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, எதிர்க்கட்சியின் ”இந்தியா” கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்குது. எதிர்க்கட்சி கூட்டணியால் ஆளுங்கட்சிக்கு ஒரு பயம். இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய  இதனை சொல்லி,  மக்கள் மத்தியில்…. மத ரீதியில், காழ்ப்புணர்ச்சி உருவாக்குறதுக்காக…

Read more

”வைகோ” என்ற ரெண்டு எழுத்து…. பீரங்கியைவிட பலமானது…. நெகிழ்ந்து பேசிய வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

விடிய விடிய முழிச்சி இருந்த வைகோ… கேள்விப்பட்டதும் அழுத கலைஞர்… அப்படி என்ன நடந்துச்சு!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

உள்ளே கலைஞர் இருக்காரு…. யாரும் கதவை தட்டாதீங்க… வாசலிலே பெரிய சம்பவம் செஞ்ச வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

கலைஞரை குறி வச்சி அட்டாக்…. விரட்டி பிடிச்ச வைகோ… மிதிமிதின்னு மிதிச்ச ”அந்த சம்பவம்”!!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, ராதாபுரத்தில்  உளி வீசினான் ஜெபஸ்டியன். அது கலைஞரை நோக்கி வந்தது. கண்ணாடியை உடைத்து –  தொலைத்து கொண்டு வந்தது. டிரைவருக்கு முன் இருக்கும் கண்ணாடி.…

Read more

வெறும் 2 ஓட்டு வாங்கி தோற்றாலும், ஜெயிச்சாலும் திமுக தான்; கறார் முடிவு!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன்.  புதிய புறநானுறு என்ற…

Read more

காமராஜருக்கு NO …. அண்ணாவுக்கு YES … டிக் அடிச்ச வைகோ… இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சாமே!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…

Read more

DMKவுக்காக உயிரை கொடுக்க முடிவு செய்தேன்: உறுதியாக இருந்த வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…

Read more

வைகோ பேச்சை கேட்டு மெர்சலாகிய அண்ணா, காமராஜர்; அப்போதே வைகோவுக்கு வந்த ஆபர்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

#Breaking: கட்சியில் இருந்து நீக்கம்….. தமிழக அரசியலில் பரபரபப்பு!!

கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில்  இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை…

Read more

பதவியை ராஜினாமா செய்தார்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிதலைமைக்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து காரைக்குடி நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே ஒரு…

Read more

#BREAKING : மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு..!!

மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்..  மதிமுக அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி அறிவித்துள்ளார். திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை…

Read more

1 சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுக…. கடல் போன்ற திமுகவுடன் இணைக்கணும்…. நாஞ்சில் சம்பத்…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

தமிழகத்தின் மாபெரும் கட்சி இனி அவ்வளவு தானா….? பரபரப்பை கிளப்பிய துரைசாமி…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை…. உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி…. வைகோ பேட்டி.!!

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பழ.…

Read more

Other Story