அரசு பள்ளிகளில் இனி முட்டையை கைகளால் உரிக்க வேண்டாம்… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!
தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்பது 1962 ஆம் ஆண்டு பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இந்த சத்துணவு திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்வதை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.அதோடு இந்தத் திட்டத்தால்…
Read more