T.V போட்டாலே இதான் நியூஸ்….  பேப்பர் செய்தியும் இதான்….  மதுரை மாநாட்டில் எடப்பாடி கர்ஜனை!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அதிமுக….. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வென்றேன்…. எடப்பாடி பழனிசாமி உரை..!!

1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.. மதுரை வலையங்குளம் பகுதியில்  நடைபெறும்  அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில்…

Read more

அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது..!!

அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியை புரட்சித் தமிழர் என அழைக்க வேண்டும் என பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி…

Read more

#BREAKING : அதிமுக மதுரை மாநாட்டுக்கு தடையில்லை…. மாநாட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!!

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. காரைக்குடியை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில்,  மாநாட்டிற்கு…

Read more

Other Story