“ரொம்ப தாகமா இருக்கு”.. நீருக்கு பதிலாக மதுவை குடித்த 2 வயது குழந்தை…. இறுதியில் நடந்த சோகம்…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்ணீர் என்று நினைத்து மதுவை குடித்த சரிதா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தாகம்…
Read more