“பெண் வேடம் அணிந்து கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்”… ரூ.40,000 மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள குல்கஞ்ச் ரோடில் அமைந்துள்ள நான்கு கடைகளில், பெண் உடையில் வேடமணிந்த கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித் டைரி, ஶ்ரீ பாலாஜி போர்வெல்ஸ், ஸ்ரிஜன் என்.ஜி.ஓ மற்றும் மகாகால் மெட்ரோ…

Read more

“பிச்சை எடுப்பதையே பொதுமக்கள் வழக்கமாக வச்சிருக்காங்க”… பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு… குவியும் கண்டனங்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பிரகலாத் சிங் படேல் என்பவர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில்…

Read more

“திருமணமான பெண் வேறொருவர் பொய்வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்க முடியாது”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…

Read more

“பிறந்தநாள் கொண்டாட்டம்”… வகுப்பறையில் வைத்தே ஜாலியாக பீர் குடித்த மாணவர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் அரசு பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவர்  ஒருவர் கேக்கை வெட்டுகிறார். அவர்…

Read more

கங்கை நீரில் புனித நீராடினால்… “பசி தீர்ந்து விடுமா இல்ல வறுமை தான் நீங்கிவிடுமா”..? கார்கே சரமாரி கேள்வி..!!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நகரில் பேரணிகள் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கலந்து கொண்டு கூறியதாவது, மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார், அதில் யாரும் சிக்க வேண்டாம். கங்கை ஆற்றில்  குளித்தால் வறுமை நீங்குமா? அல்லது வயிறு…

Read more

பகீர்…! செப்டிக் டேங்கில் கிடந்த 4 பிணங்கள்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

மத்திய பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் எடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த…

Read more

இதெல்லாம் நியாயமா..? அங்கு இருந்த நச்சுக்கழிவு இங்க வந்து கொட்டுவதா…? கொந்தளித்த பொதுமக்கள்… தடியடி நடத்திய போலீஸ்… பரபரப்பு..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு கார்பைடு என்ற தொழிற்சாலையில் இருந்து விசவாய்வுகள் வெளியானது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக 337 மெட்ரிக்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… கணவன் கண்முன்னே மனைவியை கதற கதற சீரழித்த 8 பேர்…‌ பதற வைக்கும் கொடூரம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர் ரேவா மாவட்டத்தில் உள்ள குர் பகுதியில் மிகவும் பழமையான பாபா பைரவர் கோவிலுக்கு சென்றுள்ளனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு குடித்துவிட்டு வந்த 8 நபர்கள்…

Read more

“9 நாட்கள் விரதம்”… அம்மனுக்கு தலைகாணிக்கை செலுத்த வந்த பக்தர்… பார்த்ததும் அலறிய மக்கள்.. ICU-வில் தீவிர சிகிச்சை..!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர்…

Read more

“பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்”…? கோபத்தில் அடித்தே கொன்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துயரமான சம்பவத்தில், ஒரு பெண்ணை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், பின்னர் அவர் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தப் பெண் கால்நடை மேய்ச்சலுக்காக வீட்டுக்கு பின் சென்றபோது, இந்தச் சம்பவம்…

Read more

FLASH: மீண்டும் ரயில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… ம.பியில் பரபரப்பு…!!!

நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் அது குறித்தான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது . அதன்படி…

Read more

தொடரும் கனமழை…! மின்னல் தாக்கியதில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது.…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி ஆண்கள்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… வேடிக்கை பார்த்த மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒரு பெண்ணை பிடித்து சுற்றி நின்று ஆண்கள் பலர் மரக்கட்டையால் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்கள். அப்போது அந்த இடத்தில் பலர் சுற்றி நின்றார்கள். அவர்கள் அந்தப்…

Read more

Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

கடன் தொல்லை…. மருத்துவ தம்பதி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்பீர் – மஞ்சு தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதியின் மகன் வெளியூரில் தங்கி இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் வார விடுமுறைக்காக இவர்களது மகன் வீட்டிற்கு வந்தபோது தனது தாய்…

Read more

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை : பிரதமர் மோடி.!!

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘மஸ்தூரான் கா ஹிட் மஸ்தூரான் கோ சமர்பிட்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேசம்…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

சிறுநீர் கழித்த விவகாரம்…. “மக்கள் கடவுளுக்கு சமம்” காலை கழுவி மரியாதை…. முதல்வரின் வைரல் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

எனக்கு விடுதலையா….? அப்போ ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தாங்க…. பாலியல் வழக்கில் விடுதலையான நபர் அரசிடம் கோரிக்கை….!!!!

பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் அரசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காந்திலால் என்ற நபர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் காந்திலால்…

Read more

Other Story