பட்டப்பகலில்… “பொது வெளியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை” வேடிக்கை மட்டுமே பார்த்த்த மக்கள்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உஜ்ஜைனில் நடைபெற்ற கொடூர சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில், பட்டப் பகலில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இது நடைபெற்றபோது, சுற்றியிருந்தவர்கள் உதவ முன்வராதது மட்டுமின்றி, அதனை வேடிக்கை பார்த்தது…

Read more

Other Story