“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

ஏற்கெனவே 30 பேருக்கு இந்த நிலைமை..! தெருல எல்லா வீட்டு வாசல்லையும் சிவப்பு நிற பாட்டில்..!! – விளக்கமளித்த மக்கள்.!

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியிலுள்ள ஒரு சில தெருக்களில் மக்கள் தாங்கள் வீடுகளுக்கு வெளியே கதவுகள் அல்லது ஜன்னல்களில் சிவப்பு பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். அதை பார்த்த சில மக்கள் இது எதற்கு என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். மேலும் சிலர்…

Read more

பெண் பிள்ளைங்க பாதுகாப்பா உணர்வது…! நீங்களே இப்படி பண்ணா..? தாங்க முடியாத வேதனை..!!-கோர்ட். அதிரடி

மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 3 முறை ஆயுள் தண்டனையும் அவருக்கு ஆதரவாக இருந்த சிறுமியின் தாயாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி…

Read more

நடிகர் விஜயின் நண்பன் பட பாணியில் நடந்த பிரசவம்… வீட்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.…

Read more

23 வயசு..! மாம்பழம் சாப்பிட்ட புதுமணப்பெண் மரணம்…. மொத்த குடும்பமும் சோகம்..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட…

Read more

ஷாக்…. “மாம்பழம் சாப்பிட்ட 23 வயது பெண் பலி”…. என்ன நடந்தது?…. போலீசார் விசாரணை..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை…

Read more

Other Story