கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் செய்த கொடூரம்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தேன்மொழி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீடான விழுப்புரம்…
Read more