“என் மனைவியை பிரிஞ்சி வாழ முடியாது” சிக்கிய கடிதம்… 2 குழந்தைகளோடு கணவன் எடுத்த பயங்கர முடிவு…!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரேயில் தனது மனைவியின் திடீர் மரணத்தை சமாளிக்க முடியாமல் மனதளவில் துயரத்தில் இருந்த 32 வயது உடய் என்பவர், தனது இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உதயின் மனைவி இதயநோயால்…

Read more

இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

அடுத்தடுத்து வந்த சோகம்…! இயக்குனர் கே. விஸ்வநாத்தின் மனைவி திடீர் மரணம்…. இரங்கல்…!!!

தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே. விஸ்வநாத்‌ (92). இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல விருது பெற்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத் கடந்த 2-ம் தேதி உடல்…

Read more

Other Story