இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!
மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…
Read more