வழிதவறி சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன்.. தெய்வம் போல் பாதுகாத்த பாட்டி..!!!

கன்னியாகுமாரி அருகே சுற்றுலாவிற்கு வந்திருந்த போது வழித்தவறி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மூதாட்டி ஒருவர் பத்திரமாக பராமரித்து காவல் துறையினரின் உதவியுடன் பெற்றோரிடம் சேர்த்துள்ளார். குமரி மாவட்டம் மலையோர பகுதியான மருத பாறை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜஸ்தான்…

Read more

Other Story