பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா… பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்…!!!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ…

Read more

Other Story