கேரளவாசிகளுக்கு மரண தண்டனை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்….. ஏன்..?எதற்காக….?

கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலொட்டு மற்றும் முரளீதரன் என்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்ததற்காக முகமது ரீனாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியர் ஒருவரை படுகொலை செய்ததற்காக…

Read more

Big Breaking: நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடம்பில் ஏராளமான காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனை…

Read more

Big Breaking: காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த க்ரிஷ்மாவுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

கேரள மாநிலத்தில் உள்ள  மூரியங்கரை பகுதியில் ஷாரோன் ராஜ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிரீஸ்மா என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சாரம் தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு…

Read more

இனி என்ன தப்பு பண்ணாலும் மன்னிப்பு தான்… மரண தண்டனை கிடையாது… புதிய சட்டத்தை இயற்றியது ஜிம்பாப்வே..!!

ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த எம்மர்சன் மனங்காக்வா  மரண தண்டனைக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். இவர் கடந்த 1960-களில்…

Read more

“14 நண்பர்களை சயனைடு கொடுத்துக்கொன்ற பெண்”… அதிர வைக்கும் காரணம்… மரண தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!!

தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்கள் 14 பேரை ஒரு பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு தற்போது நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுபோர்ன் கான்வாங்க் என்ற நபர் மர்மமான…

Read more

ஒரு வருஷத்தில் 274 பேருக்கு மரண தண்டனை கொடுத்த சவுதி அரேபியா… வெளிநாட்டவர் மட்டும் 101 பேர்… அதிர வைக்கும் பின்னணி…!!

சவுதி அரேபியாவுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வேலைக்காக செல்கிறார்கள்.‌ இந்நிலையில் சவுதி அரேபியாவில் வெளிநாட்டினருக்கு தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில்…

Read more

“பெற்ற தாயைக் கொன்று உடல் உறுப்புகளை வறுத்து சாப்பிட்ட கொடூர மகன்”…. மரண தண்டனை விதித்து மும்பை கோர்ட் உத்தரவு…!!

மகாராஷ்டிராவில் 2017ஆம் ஆண்டு, தனது தாயை கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 63 வயதான யல்லமா ரமா குச்கொரவியை, அவரது மகன் சுனில் குச்கொரவி கொலை செய்ததோடு, அவரது உடல் பாகங்களை வெட்டி, எண்ணெய்யில் வறுத்துச்…

Read more

“நபிகள் நாயகம் குறித்து அவதூறு”… வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு… எந்த நாட்டில் தெரியுமா…?

பாகிஸ்தான் நாட்டில் ஒரு வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இர்பான் என்பவர் சமூக வலைதளத்தில் முகமது நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் இந்த வருடம் இர்பானை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான…

Read more

“பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இது ஒன்றுதான் தீர்வு”…. உடனே இந்த தண்டனையை அமல்படுத்துங்க… இயக்குனர் அமீர் கோரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் நடித்து அசத்தலான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில்…

Read more

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை….. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு….!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பாலாஜி…

Read more

பாலியல் குற்றவாளிகளுக்கு “மரண தண்டனை” தான் கரெக்ட்… நடிகை ராசி கண்ணா அதிரடி…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக்…

Read more

“மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற மருமகள்”… மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அத்ரைலா கிராமத்தில் சரோஜ் கோல் (50) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனுக்கு திருமணமாகி காஞ்சன் கோல் (24) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

வலியில்லாத, இரக்கம் கொண்ட நைட்ரஜன் மரண தண்டனை….. நடந்தது எப்படி…??

குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது வாடிக்கையான நடைமுறைதான். இருப்பினும் இந்த தண்டனைகளில் சில கடுமையான, சாதாரணமான வகைகள் உள்ளது .அது குற்றத்திற்கு தகுந்தபடியும்,  வயதைக் காரணம் காட்டியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story