பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்.. முதலமைச்சருக்கே கொலை மிரட்டலா..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!!

மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த தேவேந்திர பாட்னாவிஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ்அப்புக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன்…

Read more

பெரும் அதிர்ச்சி..! புனித யாத்திரை சென்று 50 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திடீர்னு என்னாச்சு..?

மராட்டியம் நாண்டெடில் உள்ள பகுதியில் பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ புனித யாத்திரை சென்றனர். அப்போது நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டு உள்ளனர். அதன் பின் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.…

Read more

பைக்கில் வந்தவருடன் தகராறு…. காரில் 2 கி.மீ இழுத்து சென்ற கொடூரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

மராட்டியத்தில் உள்ள புனே நகரில் சின்ச்வாத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் காரில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்தவர்கள் பைக் ஓட்டுனரை, காரின் முன் பக்கத்தில்…

Read more

மகாராஷ்டிராவில் புதிய அரசு எப்போது பதவியேற்கும்…? பாஜக அறிவிப்பு…!!

மராட்டியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதிக…

Read more

தேர்தல் வெற்றி கொண்டாட்டம்… ஆரத்தி எடுத்தபோது நடந்த விபரீதம்… அடுத்த நொடியே மருத்துவமனையில் எம்எல்ஏ அனுமதி..!!

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணாபட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி மொத்தம் 288…

Read more

திருட போன இடத்தில் நடந்த விபரீதம்… குழிதோண்டி புதைத்த நண்பர்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.…

Read more

விபரீதமான விளையாட்டு… 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிளி நகர் உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“இனி உங்களுக்கு உணவு சமைக்க மாட்டேன்”… மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

Other Story