Breaking:‌ தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது அரசு….!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல…

Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. “இனி 2 பேருக்கு மட்டும் தான் அனுமதி”…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள் திறப்பு….. மருத்துவத் துறை வரலாற்றில் அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

Other Story