தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

Other Story