நாடு முழுவதும் இன்று மருத்துவ சேவைகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும்…

Read more

நாடு முழுவதும் நாளை மருத்துவ சேவைகள் நிறுத்தம்…. ஷாக் நியூஸ்…!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் மட்டுமே ஆகஸ்ட் 12ஆம் தேதி நாளை நிறுத்தப்படும் என்று குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்…

Read more

Other Story