“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

மக்களே உஷார்…! “50 மருந்துகள் தரமற்றவை”… என்னென்ன தெரியுமா…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மாதந்தோறும் மருந்துகளின் தரத்தை பரிசோதித்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 50-க்கு மேற்பட்ட மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைக்கு உட்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பராசிட்டமால், பான் டி,…

Read more

இனி தமிழகத்தில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மத்திய அரசு சமீபத்தில் காய்ச்சல் வலி போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் பாரா சிட்மல் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அதாவது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய மருந்துகள் விற்பனை செய்யப்படும் நிலையில் இவற்றின் செயல்திறன் மற்றும்…

Read more

கால்நடைகளுக்கு சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு, சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை விதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது . இந்த உயிரிழந்த கால்நடைகளை  உட்கொண்ட கழுகுகளும் பலியானது. இந்நிலையில்…

Read more

இந்தியாவில் இனி சர்வதேச தரத்தில் மருந்துகள்…. நிதி ஆயோக்….!!!!

இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம்…

Read more

“67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு”… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர…

Read more

Other Story