“என் மனைவியை என் கூட அனுப்பி வைங்க”.. மாமியாருடன் தகராறு செய்த மருமகன்… அடுத்து நடந்த சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை.!!!
சென்னை மதுரவாயல் பகுதியில் பிரியா (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா (24) என்ற மகள் இருக்கிறார். இதில் கீர்த்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெயசீலன் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவங்களில்…
Read more