“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

“மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற மருமகள்”… மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அத்ரைலா கிராமத்தில் சரோஜ் கோல் (50) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனுக்கு திருமணமாகி காஞ்சன் கோல் (24) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ரூ.300 கோடி சொத்து… பேராசையால் மாமனாரை போட்டுத்தள்ளிய அரசு பெண் அதிகாரி…. திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் புருஷோத்தம் (82) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து  விசாரணை நடத்திய போது அவரை காரை ஏற்றி…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

Other Story