டீ போட்டுக்கொடுக்காத மருமகள்…. கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஹைதராபாத் மாநிலம் அத்தாபூரை சேர்ந்தவர் அஜ்மீர் பேகம். 28 வயதான இவரை மாமியார் கொன்றுவிட்டு தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10:15 மணியளவில் மாமியார் தன்னுடைய மருமகளிடம் டீ போட்டு கேட்டுள்ளார். ஆனால்…
Read more