காலையிலேயே அதிர்ச்சி..!! “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்மம் மரணம்”… அழுகிய நிலையில் சடலம் மீட்பு.. நீலகிரியில் பரபரப்பு..!!.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொட்ட கரண்டி பகுதியில் ராஜ்குமார் (60 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

Other Story