மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கபில் தேவ்  உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது என 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம்…

Read more

“கங்கையில் தங்களது பதக்கங்களை வீச போறோம்”…. திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்…. நடந்தது என்ன?….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்களது பதக்கங்களை வீசும் முடிவை ஒத்திவைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இத்தகவல் அறிந்ததும்…

Read more

மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால்…. அது இந்தியாவிற்கே அவமானம்….!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஒலிம்பிக்கில் வென்ற…

Read more

“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…

Read more

ஆதாரம் எதுவும் இல்லை….! ஒருவரை குற்றம் சாட்டினால் உடனே கைது செய்ய முடியாது…. அண்ணாமலை…!!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடிய இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன், போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு…

Read more

மல்யுத்த வீரர்களுக்கு நியாயம் கிடைக்காத போது….. புதிய பாராளுமன்றம் எதற்கு…? சாடிய சித்தராமையா…!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்காத…

Read more

கொடியேந்திய வீரர்களை காலடியில் நசுக்கிய காவல்துறை….. இது நாட்டுக்கே அவமானம் இல்லையா…? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச மேடைகளில் நமது நாட்டின்…

Read more

Other Story