பெரும் அதிர்ச்சி..! பைக்கில் சென்ற போது மாஞ்சா நூல் பட்டதில் 2 வயசு குழந்தைக்கு கழுத்தில் படுகாயம்…!!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்…

Read more

Breaking: மாஞ்சா நூல் அறுத்து ராணுவ வீரர் பலி…!!

தெலங்கானா அருகே மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி, அங்கு பட்டம் பறக்க விடும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரின் கழுத்தில் பட்டத்தில் பறக்கவிடும் மாஞ்சா…

Read more

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை…!!!!

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளிட்டுள்ளது. நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்து அரசாணை…

Read more

Other Story